எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP
காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் பெற்று கொடுத்திராத நிலையில் வெறுமனே ஓராண்டை கடந்துள்ளது. இதனிடையே அன்பானவர்கள் காணாமல் ஆக்கப்படுவது, அதிகமான வேதனையை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு, சகல விதத்திலும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். காணாமல் ஆக்கபட்டோர் அலுவலகம் நிறுவப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, இதனை அவர் தெரிவித்துள்ளார்.காணாமற்போனோர் அலுவலகத்துக்கு, … Continue reading எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed